தாராபுரத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு உதவிய ஆசிரியர்கள்
தாராபுரத்தில்  50  ஏழை குடும்பங்களுக்கு உதவிய ஆசிரியர்கள் தாராபுரம், அருகில் உள்ள நஞ்சியம்யாளையம், தெக்காலூரில் இன்று 5 .4. 2020, ஞாயிறு  காலை 10 மணிக்கு , வறுமையில் வாடும்  50 குடும்பங்களுக்கு தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்  முன்னிலையில் மகாராணி கல்லூரியில் அவர்களுக்கு,10 கிலோ அரிசி, மற்ற…
Image
ஸ்டாலினுடன் செல்போனில் பேசிய பிரதமர் மோடி, அமித்ஷா: குடும்பத்தினர் உடல் நலனை கேட்டறிந்தனர்
ஸ்டாலினுடன் செல்போனில் பேசிய பிரதமர் மோடி, அமித்ஷா: குடும்பத்தினர் உடல் நலனை கேட்டறிந்தனர் திமுக தலைவர் ஸ்டாலினுடன் டெலிபோனில் பேசிய பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் உடல் நலம், தயாளு அம்மாளின் உடல் நலன் குறித்து விசாரித்தனர். அவர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். அரச…
Image
புதுக்கோட்டை உழவர் சந்தையை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டார்
புதுக்கோட்டை உழவர் சந்தையை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டார். பெடல் உதவியுடன் கால்களால் இயக்கி கைகளைக் கழுவுதல் மற்றும் கிருமிநாசினி சுரங்கப்பாதை வசதிகள் போன்ற கொரோனா  வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை புதுக்கோட்டை நகராட்சி செயல்படுத்துகிறது. மேலும் மாண்…
Image
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை  ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பத்போராவில் நேற்று நடைபெற்ற சண்டையில் 4 ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையி…
Image
திருவண்ணாமலையில் அரசு உத்தரவை மீறி வெளியே வந்தவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர்
" alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> திருவண்ணாமலையில் அரசு உத்தரவை மீறி வெளியே வந்தவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர்   திருவண்ணாமலையில் யாரும் வெளியே வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்துகின்றனர் மீறி வருபவர் மீது தக்க…
Image
திருடு போனதேக்கு மரம் பொறி வைத்து பிடித்த காவல்துறை
" alt="" aria-hidden="true" /> திருடு போனதேக்கு மரம் பொறி வைத்து பிடித்த காவல்துறை,      உத்தமபாளையம், அருகேயுள்ள இராமசாமி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற குப்புசாமி நாயுடு, இவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் இவரது மகன் நாகராஜ் என்பவர்.கரையோரமாக தேக்கு மரம் வைத்து …
Image